குடிநீர்த் தொட்டியில் நாய் சடலம்

img

சிவகாசி அருகே நாயைக் கொன்று குடிநீர்த் தொட்டியில் வீசிய அடையாளம் தெரியாத நபர்கள்: போலீசார் விசாரணை

சிவகாசி அருகே புதுக்கோட்டை கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியில்  நாயின் சடலத்தை போட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

;